ஏலியன் கதைகள்

விழிமைந்தனின் ஏலியன் கதைகள் |  கலை இலக்கியக் கள வெளியீடு அறிமுகம் ‘ஏலியன் கதைகள்’ வேற்றுக்கிரக உயிரினங்களைக் கருப்பொருளாகக் கொண்டு எழுதப்பட்ட கற்பனைக் கதைகளாகும். இலங்கையின் ‘தினக்குரல்’… மேலும் »

2 கருத்துக்கள்

கவிவிதை

விழிமைந்தனின்  கவிவிதைகள் | தேற்றம் வெளியீடு அறிமுகம் ‘கவிவிதை’ என்பது தமிழுக்கு ஒப்பீட்டளவில் புதிய வடிவமாகும். ‘பாட்டிடையிட்ட உரைநடை’ என்பது சிலப்பதிகார காலத்திலிலேயே வழக்கிலிருந்தாலும் ‘கவிவிதைகள்’ ஒவ்வொன்றும்… மேலும் »

கருத்திடுக

மனதின் உயரம்

வரலாற்று நாவல் ஒன்று எழுத வேண்டும் என்பது என் மனதில் இருக்கிற ஒரு நீண்டகால ஆசை. அதிலுள்ள சிரமங்கள் பல. தமிழர் வரலாறு என்பது இன்றைக்கும் பல… மேலும் »

கருத்திடுக

அணு ஆயுதப் போர் அபாயம்

“Now I Am Become Death; The Destroyer Of Worlds.” { कालोऽस्मि लोकक्षयकृत्प्रवृद्धोलोकान्समाहर्तुमिह प्रवृत्तः| ऋतेऽपि त्वां न भविष्यन्ति सर्वे येऽवस्थिताः प्रत्यनीकेषु… மேலும் »

கருத்திடுக

சோழர் வரலாறு – சில அவதானங்கள்

சோழர் வரலாற்றை அடியொற்றி சாண்டில்யன், கல்கி போன்றவர்கள் உணர்ச்சி மிகுந்த நாவல்களை எழுதியிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் பாவித்த வரலாற்று ஆதாரங்கள் பெரும்பாலும் சோழர்களால் எழுதப்பட்ட கல்வெட்டுக்கள். வேற்றுநாட்டவர்களின்… மேலும் »

கருத்திடுக

யாழ் விபத்துகள் -III

அருமையான உயிர்கள் அநியாயமாகப் பலியாவதைத் தடுக்க யாழ் மக்களுக்குச் சில பணிவான விதந்துரைகள். (1) இன்றைக்கு யாழ்ப்பாணத்தில் இருக்கின்ற வாகனங்களின் எண்ணிக்கை பற்றிய புள்ளி விபரங்களை பெற்று… மேலும் »

கருத்திடுக

யாழ் விபத்துகள் -II

இதை இன்னும் ஆழமாகப் பார்க்கலாம். மேலைநாடுகளில் எந்த “ஏழையும்” ஒரு பழைய காராவது வைத்திருப்பார். அது அங்கு அத்தியாவசியம். யாழ்ப்பாணத்தில் அப்படியில்லை. சில தசாப்தங்கள் முன்வரை மெத்தப்பெரிய… மேலும் »

கருத்திடுக

யாழ் விபத்துகள் -I

இம்முறை யாழ்ப்பாணம் சென்றுவந்ததிலிருந்து அங்கு நடக்கும் வீதி விபத்துகளைப் பற்றி அதிகம் சிந்திக்கிறேன். ஒரு விபத்தைக் கண்கூடாகவே பார்த்தோம். இரு பிள்ளைகளின் தந்தையான ஒரு இளைஞர் கண்ணிமைக்கும்… மேலும் »

கருத்திடுக

பேய்த்தேர்

“விழி சுழல வரு பேய்த்தேர் மிதந்து வரு நீர்; அந்நீர்ச் சுழி சுழல வருவதெனச் சூறை வளி சுழன்றிடுமால்” — கலிங்கத்துப் பரணி பழைய காலங்களில் யுத்த… மேலும் »

கருத்திடுக

திருப்புகழ் அர்த்தங்கள்-I

நேற்றுக் ‘காவியத்தலைவன்’ படத்தில் ஒரு காட்சி பார்த்துக்கொண்டிருந்தேன் (கீழே). அதில் திருப்புகழில் உள்ள ஆழ்ந்த அர்த்தங்களை விளக்கும் சிவதாஸ் சுவாமிகள் என்ற நாடக வித்தகர் (சங்கரதாஸ் சுவாமிகள்… மேலும் »

கருத்திடுக