மேகதூதம்

மேகதூதம் என்ற பெருநூலில் இருந்து நான்கு கவித்துளிகள் சாயையில் மடமயில் ஆயினை; தனிநெடுங்கானில்ஓசையில் திடுக்கிடும் கன்னி மான் மருள்விழி உடையாய்;பூங்கொடி போலவே துவள்கிற உடலினை; ஆங்கேபாங்குறு மதிமுகம்… மேலும் »

கருத்திடுக

இராமேசன்

நாடுபல நடந்த முதியோன் ஒருவன் தாடியை வருடிச் சொன்னான் ஒருநாள்:“வேட்டைப் பருந்து நிழலைத் துரத்தும் காட்டுப் பாலைக் கானல் வெளியில் கால்கள் இரண்டு கண்டேன்: அவையோசாலப் பெரிய: கல்லிற் செதுக்கி, உடலோ எதுவும்… மேலும் »

கருத்திடுக

“செஜாரா மலாயு” வில் ராஜேந்திர சோழன் பற்றிய வர்ணனை – I

“செஜாரா மலாயு” மலாய ராஜவம்சத்தின் சரித்திரத்தைக் கூறுகிற ஒரு மலாய் மொழியிலான கிரந்தமாகும். இது கிட்டத்தட்ட சிங்கள ராஜவம்ச சரித்திரத்தைக்கூறுகின்ற “மகாவம்சத்தை” ஒத்தது. ஆனால், மகாவம்சத்தை விட… மேலும் »

1 கருத்து

ஓய்வு நிலைப் பயணி

சாளரத் தருகே இருந்து நானும் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். கடந்து வந்த பாதைகள் பற்றி பாதையில் போன மனிதர்கள் பற்றி பள்ளங்கள் மேடுகள் குழிகளைப் பற்றி பயந்ததும் விழுந்ததும்… மேலும் »

கருத்திடுக

நாடும் காடும் அல்லது தாம்பத்தியம்

அவனும் அவளும் ஒருவரை ஒருவர் விரும்புகிறார்கள். வேடன் அவன். விவசாயியின் மகள் அவள். அவர்கள்வாழ்வது எங்கே? இயற்கையோடு இணைந்த காட்டு வாழ்க்கையை நேசிக்கிறான் அவன். உழைப்பினால்உலகை மாற்றும்… மேலும் »

கருத்திடுக

யாதும் ஊரே 

To us, all towns are as our hometown. All people are as brethren. Life’s good comes not from others’ deeds,… மேலும் »

கருத்திடுக