மாப்பாண முதலியார்

சங்ககாலத்தில் பாணர் என்றால் பாடுபவர்கள். அவர்களுள் சிறந்தவருக்கு மாப்பாணர் என்ற பெயர் உண்டு. இவர்கள் நிலவுடமையாளர்கள் அல்ல. மாறாக, அரசர்கள், பிரபுக்களுக்கு முன்னால் சென்று யாழ் வாசித்துப்… மேலும் »

கருத்திடுக

தமிழி

பெயரைப் பார்த்ததும் நீங்கள் நினைக்கக் கூடியது போல இது தமிழி வரிவடிவத்தைப் பற்றிய பதிவல்ல. அதுபற்றி எனக்கு அதிகம் தெரியாது.தமிழ் ஆட் பெயர்களில் இடம்பெறக்கூடிய – முக்கியமாகச்,… மேலும் »

கருத்திடுக

கலிங்க மாகன் யார்? — ஒரு மீள்பார்வை

“இலங்கைவாசிகள் செய்துவந்த தீச்செயல்களின் அளவு மிகவும் அதிகரித்ததன் பயனாக, இந்நாட்டைக் காவல் செய்துவந்த தேவதைகள் தமது கடமையினின்றும் நீங்கின. பொய்ச்சமயம் ஒன்றில் நிலைத்த நெஞ்சையுடையவனும், நல்வினைகளாகிய காட்டுக்கு… மேலும் »

கருத்திடுக

ஆநிரை கவர்தல்: தமிழர்களின் பண்பாடா?

இன்னுமொரு தலைப்பு: அவுட்-ஒஃ ப்- ஆபிரிக்காகவும், ஆரியரும், ஆநிரையும் ஆநிரை கவர்தல் என்றால் என்ன என்பதையே பலர் அறியாமல் இருக்கலாம். எதிரிகளுக்குச் சொந்தமான கால்நடைகளைப் பலவந்தமாக ஓட்டிக்கொண்டு… மேலும் »

1 கருத்து

தமிழ் பௌத்தம்

தமிழ் பௌத்தம்: இது ஒரு மிகப்பெரிய விடயப் பரப்பு. உண்மையிலே, தமிழுக்கும் அல்லது தமிழருக்கும் பௌத்தத்துக்கும் உள்ள தொடர்பைப்பற்றி எனக்கு அதிகம் தெரியாது. இவ்விடயத்தைப்பற்றி என்னைவிட அதிகம்… மேலும் »

3 கருத்துக்கள்

மிருகப்பலியும் வேள்வியும்

“பகடு இடந்து கொள் பசுங் குருதி இன்று தலைவீ! பலிகொள்!!!” என்ற குரல் எண்டிசை பிளந்து மிசைவான் முகடு சென்று உரும் இடிந்ததென முழங்க உடனே மொகுமொகென்று… மேலும் »

2 கருத்துக்கள்

எண்ணும் முறை: தமிழரைப் பார்த்து ரோமர்களா? ரோமரைப் பார்த்து தமிழர்களா?

ஒரு விடயம் கவனித்தீர்களா? தமிழில் ‘9’ என்ற எண்ணக்கருவுக்கு தனி ஒலிவடிவம் இல்லை. “பத்துக்கு முந்தியது” என்ற கருத்துப்படவே அதன் ஒலிவடிவம் இருக்கிறது. ஆனால், இந்தோ ஆரிய… மேலும் »

கருத்திடுக

சோழ சாம்ராஜ்யம்: சூரியன் மறைந்தது!

சோழ சாம்ராஜ்யம்: சூரியன் மறைந்தது! சோழ அரச வம்சத்தினர் சூரிய வம்சத்தினர் என்று தங்களைச் சொல்லிக்கொண்டவர்கள். சோழ மரபிலே “ஆதித்தன்” என்ற பெயர்கொண்ட மூவர் இருந்தார்கள். மூவருமே… மேலும் »

கருத்திடுக

வாசகர்களுக்கு ஒரு ‘கதை’

வாசகர்களுக்கு ஒரு ‘கதை’ சொல்லப் போகிறேன். முதலாம் பராக்கிரமபாகுவின் யாழ்ப்பாண ஆக்கிரமிப்புப் பற்றிய ஒரு ‘கதை’. இது உண்மையில் கதையல்ல. வரலாற்றில் இப்படித்தான் நடந்திருக்கும் என்று மேற்கொள்ளப்படுகின்ற… மேலும் »

1 கருத்து

சோழர்களின் போர்க்குற்றங்களும் பெண்களுக்கெதிரான வன்முறைகளும்: ஒரு சுருக்கக் குறிப்பு.

தலைப்பைப் பார்த்ததுமே பலருக்கு அதிர்ச்சியாக இருக்கலாம். “வலியார்முன் தன்னை நினைக்க: தான் தன்னில் மெலியார்மேற் செல்லும் இடத்து.” என்பது வள்ளுவர் வாக்கு. காலச்சக்கரம் சுழல்கிறது. ஒருகாலத்தில் சோழர்கள்… மேலும் »

2 கருத்துக்கள்