வளர்ச்சியென்பது கீழிருந்து மேலாக இருத்தல் எப்போதும் நன்று. எல்லா வளர்ச்சியும் கீழிருந்து மேலாகத் தானே அமைய முடியும் என்று கேட்கலாம்.சில வேளைகளில் அது உண்மை. உதாரணமாக ஒரு… மேலும் »
கருத்திடுக
சங்ககாலத்தில் பாணர் என்றால் பாடுபவர்கள். அவர்களுள் சிறந்தவருக்கு மாப்பாணர் என்ற பெயர் உண்டு. இவர்கள் நிலவுடமையாளர்கள் அல்ல. மாறாக, அரசர்கள், பிரபுக்களுக்கு முன்னால் சென்று யாழ் வாசித்துப்… மேலும் »
கருத்திடுக
தற்போது வழங்கும் தமிழ் மாதங்களுக்குப் பெயர்கள் எவ்வாறு உண்டாயின என்று கொஞ்சம் தேடிப் பார்த்ததில், மாதங்களின் பெயர்கள் சந்திர நாள்காட்டியை அடிப்படையாக வைத்து, அதாவது சந்திரன் ராசிகளுக்கூடாகப்… மேலும் »
கருத்திடுக
தமிழரது திருமணச் சடங்குகளில், மணமகன் மணப்பெண்ணுக்கு அருந்ததி நட்சத்திரத்தைக் காட்ட வேண்டும் என்பது ஒன்று உண்டு. அருந்ததி பெண்களின் கற்புக்கு முன்னுதாரணம், வரைவிலக்கணம் என்று சொல்லுகிறார்கள். அது… மேலும் »
2 கருத்துக்கள்
சில தசாப்தங்களாகவே, `வடமொழிச் சொற்கள் கலவாத சுத்தத் தமிழைப் பாவிக்க வேண்டும்’ என்ற வலுவான எண்ணப்பாடு பல தமிழர்களிடையே இருந்தாலும் கூட, கடந்த பத்து அல்லது இருபது… மேலும் »
கருத்திடுக
தெல்லிப்பழையா? தெல்லிப்பளையா? யாழ்ப்பாணத்திலும் சுற்றியுள்ள மாவட்டங்களிலும் அமைந்துள்ள பல இடங்களுக்குப் “பழை” அல்லது “பளை” என்று முடிகிற இடப்பெயர்கள் உண்டு. தெல்லிப்பழை, பளை, புலோப்பளை, வற்றாப்பளை, அல்லிப்பளை,… மேலும் »
கருத்திடுக
The books, speeches and interviews of Mrs. Kohila Mahendran are available from her website.
2 கருத்துக்கள்
தேற்றம் “மெய்ப்பொருள் காண்” அமைப்பு வழங்கிவரும் அறிவியல் கருத்தரங்குத் தொடர் வரிசையில், ஒரு இணையவழி நிகழ்வாக (ONLINE EVENT) “கொரோனா, கோவிட் (COVID-19): ஒரு ஆழமான அறிமுகமும்… மேலும் »
கருத்திடுக
“இலங்கைவாசிகள் செய்துவந்த தீச்செயல்களின் அளவு மிகவும் அதிகரித்ததன் பயனாக, இந்நாட்டைக் காவல் செய்துவந்த தேவதைகள் தமது கடமையினின்றும் நீங்கின. பொய்ச்சமயம் ஒன்றில் நிலைத்த நெஞ்சையுடையவனும், நல்வினைகளாகிய காட்டுக்கு… மேலும் »
கருத்திடுக
கொரோனா வைரஸின் பரவலானது உலகெங்கிலும் முக்கியமான பேசுபொருளாக மாறிவிட்ட இந்த வேளையிலே, நோய்ப்பரவலியல், கணித நோய்ப்பரவலியல், கணனி நோய்ப்பரவலியல் ஆகிய துறைகளில் பாவிக்கப்பட்டு வந்த பல கலைச்சொற்களும்… மேலும் »
கருத்திடுக