இனியொரு விதி செய்வோம்

இனியொரு விதி செய்வோம் – போர் என்பதோர் வார்த்தை இங்கில்லை என்றே. மனிதரை மனிதர்களே – கொன்று மடிவதுவும், பெண்கள் கதறுவதும் துணி பட உடல் சரியச்… மேலும் »

கருத்திடுக

வெற்றி கொண்ட தாய்

சொந்தவூர் வளாகம் அடைந்தனை என்று சொன்ன சொல் காலையிற் கேட்டேன் சிந்தையில் யாரோ தேறலைச் சொரிந்தார் செவியெலாம் இனித்தது அம்மா பண்டுதொட்டு இருந்த இடத்தினில் மீண்டும் பாங்குற… மேலும் »

கருத்திடுக

நதியே நதியே

மாலையிலே மஞ்சள் வெயில் காயும் நேரம். மாநகரில், ‘ரொரன்ஸ்’ ஆற்றின் கரையில் உள்ள சோலையிலே, புல் மீதில் சாய்ந்தவாறே தூக்கமிலாச் சொப்பனத்தில் திளைக்கலானேன் சிற்றலைகள் ஓடுகிற ஆற்று… மேலும் »

கருத்திடுக

ஆசிரிய வாண்மை

அம்புவியில் மாணவர்கள் வென்றி பெறக்காரணமே ஆசிரிய வாண்மை என்று சொல்லு – அவர் அடிபணிந்து வாழ்த்துக்கூறி நில்லு – பிள்ளை வெம்பி நிற்கும் வேளையிலே அன்பு மிகக்… மேலும் »

கருத்திடுக

விண்ணகத்தின் ஒரு பாதி

செங்கயல்போல் நெடுங்கண்கள் உயிரை வாங்கும் சிவந்திருக்கும் இதழ்களிலே தேனும் தேங்கும் அங்கமெல்லாம் செம்பொன்போல் ஒளிரும் விந்தை அழகென்ன? ரதிதேவி மகளோ இப்பெண்? செங்கமல முகத்தினிலே நாணம் வந்து… மேலும் »

கருத்திடுக

விடியும் வரை கனவுகள்

எழுத்தாளர் விழா,கன்பரா, 2004, கவியரங்கக் கவிதை அரங்கத் தலைவர் அம்பி அவர்களை நிந்தாஸ்துதி செய்தல் எம் மொழி சிறக்கப் பொழுதெலாம் உழைத்து இன் தமிழ் வளர்ப்பவர் பெரியோர்… மேலும் »

கருத்திடுக