சோழர்களின் போர்க்குற்றங்களும் பெண்களுக்கெதிரான வன்முறைகளும்: ஒரு சுருக்கக் குறிப்பு.

தலைப்பைப் பார்த்ததுமே பலருக்கு அதிர்ச்சியாக இருக்கலாம். “வலியார்முன் தன்னை நினைக்க: தான் தன்னில் மெலியார்மேற் செல்லும் இடத்து.” என்பது வள்ளுவர் வாக்கு. காலச்சக்கரம் சுழல்கிறது. ஒருகாலத்தில் சோழர்கள்… மேலும் »

2 கருத்துக்கள்

“தேற்றம்”  அமைப்பு நடாத்திய “பாதுகாப்பான இணையப் பாவனை: ஒரு வழிகாட்டல் செயலமர்வு” – ஒரு கண்ணோட்டம் 

“தேற்றம்”  அமைப்பு நடாத்திய “பாதுகாப்பான இணையப் பாவனை: ஒரு வழிகாட்டல் செயலமர்வு” – ஒரு கண்ணோட்டம்    “தேற்றம்”  அமைப்பு வழங்கிய “பாதுகாப்பான இணையப் பாவனை: ஒரு… மேலும் »

கருத்திடுக

யாழ்ப்பாண அரசன் உக்கிரசிங்கன் யார்?

உக்கிரசிங்கன் யாழ்ப்பாணத்தின் வரலாற்றில் மிக முக்கியமான ஒருவன். என்னுடைய மாருதப்புரவீகவல்லி பற்றிய பதிவில் ஏற்கனவே உக்கிரசிங்கனைப்பற்றிக் குறிப்பிட்டுள்ளேன். இவன் மாருதப்புரவீகவல்லியின் கணவன் என்று கர்ணபரம்பரைக்கதைகள் கூறுகின்றன. உக்கிரசிங்கன்… மேலும் »

கருத்திடுக

அதிராஜேந்திரன் மரணம்: கிபி 1070 இல் சோழநாட்டில் என்ன நடந்தது?

கிபி 1070 இல் சோழநாட்டில் என்ன நடந்தது? சோழ சாம்ராஜ்யத்தின் மேல் மட்டத்திற்குக் கீழே உறங்கிக்கொண்டிருந்த தீய சக்தி ஒன்று 1070 ஆம் ஆண்டில் மேலே வந்தது.… மேலும் »

கருத்திடுக