தமிழர்களின் இராஜ தந்திரத்துக்கு ஒரு உதாரணம்: மூன்றாம் குலோத்துங்க சோழன்

மூன்றாம் குலோத்துங்க சோழன் சோழ சாம்ராஜ்ஜியத்தின் இறுதிச் சக்கரவர்த்தி. இவன் காலத்துக்குச் சில தலைமுறைகள் முன்னிருந்தே சோழ சாம்ராஜ்ஜியத்தின் வலிமை இறங்கு முகத்தில் இருந்து வந்தது. தொடர்ச்சியாக… மேலும் »

கருத்திடுக

கோகிலா மகேந்திரன் 

எழுத்தாளர்கள் வரிசை  – 2   கோகிலா மகேந்திரன்    இவர் இலங்கையைச்சேர்ந்த பிரபலமான பெண்  எழுத்தாளர், கலைத் திறானாய்வாளர், நாடகக் கலைஞர், சமூகசிந்தனையாளர், உளவள ஆலோசகர்.… மேலும் »

கருத்திடுக

செங்கை ஆழியான்

எழுத்தாளர்கள் வரிசை – 1 செங்கை ஆழியான் செங்கை ஆழியான் என்ற புனைபெயரால் பரவலாக அறியப்படும் க. குணராசா (சனவரி 25, 1941 – 28 பெப்ரவரி… மேலும் »

கருத்திடுக

‘கல் தோன்றி, மண் தோன்றாக்’ கதை

சமீபத்தில், தமிழ் மொழி மற்றும் சைவ சமயத்தின் பெருமைகள் பற்றி முக நூல், மற்றும் இணையத் தளங்களில் பல பதிவுகள் உலா வருகின்றன. புலம் பெயர்ந்த நாடுகளில்… மேலும் »

கருத்திடுக

தமிழ்ப் புது வருடம் எப்போது? – ஒரு விஞ்ஞானப் பார்வை

தமிழ்ப் புது வருடம் எப்போது என்பது பற்றிய சர்ச்சைகள் மறுபடியும் சூடு பிடித்திருக்கின்றன. இதுபற்றி தமிழ் கலாசார, வரலாறு, ஆரிய-திராவிட, திருவள்ளுவர் ஆண்டு, தி.மு.க – அ.… மேலும் »

1 கருத்து

யாழ்ப்பாணப் பாடசாலைகளின் வளத்தேவைகளும் வெளிநாட்டுப் பழைய மாணவர் சங்கங்களும்

ஐம்பதுகள் தொடக்கம் எழுபதுகள் வரையிலான காலகட்டத்தில் யாழ்ப்பாணப் பாடசாலைகளைத் தேடி இலங்கை முழுவதிலும் இருந்து மாணவர்கள் வந்தார்கள். இதற்குக்காரணம், இப்பாடசாலைகளில் கட்டடங்கள், ஆய்வுகூட, நூலக வசதிகள் போன்ற… மேலும் »

4 கருத்துக்கள்

நல்வரவு

வணக்கம். வருக. விழிமைந்தனின் எழுத்துக்களின் வாசஸ்தலமாக அமையப்போகும் piraveenan.lk இணையத் தளத்திற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்வடைகிறோம். திருவள்ளுவர் ஆண்டு 2049 (விளம்பி வருடம், ஆங்கில வருடம் 2018)… மேலும் »

கருத்திடுக

ஏலியன் கதைகள்

விழிமைந்தனின் ஏலியன் கதைகள் |  கலை இலக்கியக் கள வெளியீடு அறிமுகம் ‘ஏலியன் கதைகள்’ வேற்றுக்கிரக உயிரினங்களைக் கருப்பொருளாகக் கொண்டு எழுதப்பட்ட கற்பனைக் கதைகளாகும். இலங்கையின் ‘தினக்குரல்’… மேலும் »

2 கருத்துக்கள்

கவிவிதை

விழிமைந்தனின்  கவிவிதைகள் | தேற்றம் வெளியீடு அறிமுகம் ‘கவிவிதை’ என்பது தமிழுக்கு ஒப்பீட்டளவில் புதிய வடிவமாகும். ‘பாட்டிடையிட்ட உரைநடை’ என்பது சிலப்பதிகார காலத்திலிலேயே வழக்கிலிருந்தாலும் ‘கவிவிதைகள்’ ஒவ்வொன்றும்… மேலும் »

கருத்திடுக

மனதின் உயரம்

வரலாற்று நாவல் ஒன்று எழுத வேண்டும் என்பது என் மனதில் இருக்கிற ஒரு நீண்டகால ஆசை. அதிலுள்ள சிரமங்கள் பல. தமிழர் வரலாறு என்பது இன்றைக்கும் பல… மேலும் »

கருத்திடுக