பொரு களத்திலே முடி கவித்தவன் (கொப்பம், கூடல் சங்கமச் சமர்கள்) பத்தாம் – பதினைந்தாம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்திலே இந்திய உபகண்டத்தில் இடம்பெற்ற மிகப்பெரிய போர்கள் என்று… மேலும் »
கருத்திடுகPlease see Part – I first if you have not read it. *** கங்கை நகரத்தில் இருந்து, ராஜா சுரன் “கிளாங் கியூ”… மேலும் »
கருத்திடுகஇராஜேந்திர சோழன் போர் செய்து கைப்பற்றிய அத்தனை இடங்களையும் ஒரே தேசப்படத்தில் யாராவது வரலாற்று ஆசிரியர்கள் குறித்துப்பார்த்தார்களா தெரியவில்லை. அப்படி யாராவது குறித்துப்பார்த்திருந்தால் அவர்களுக்கு ஒரு விடயம்… மேலும் »
கருத்திடுக* இந்தியாவின் வடக்குக்கோடியில் இன்றைய உத்தரப்பிரதேசத்தில் விளங்கிய கன்னோஜின் இளவரசனான ஜெகதிபாலன், இலங்கையின் தெற்குக் கோடியில் இருந்த அம்பாந்தோட்டைக் காடுகளில் வந்து மறைந்து வாழ்ந்ததோடு, சோழர்களை… மேலும் »
கருத்திடுகதேற்றம் மெய்ப்பொருள் காண் தேற்றம் அமைப்பு, அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரத்தில் இயங்கி வரும் ஒரு பல்துறைத் தேடல் குழுமமாகும். இதன் செயற்பாட்டு மொழியும் தொடர்பாடல் மொழியும் தமிழாகும்.… மேலும் »
கருத்திடுககி. பி. 1012: சோழர்களின் மிகப்பெரும் வெற்றிகளின் போதான உலக அரசியல் புறநிலைகள் – I பொதுவாக, தமிழர் வரலாற்றை ஆராய்கின்றவர்கள் மத்தியில் ஒரு குறை பாட்டைக்காணலாம்.… மேலும் »
4 கருத்துக்கள்கங்கை கொண்ட தளபதிகள் ஒரு படை போர்க்களத்தில் அடையும் வெற்றிகளுக்கு அதன் முதலாம் நிலைத் தலைமைத்துவம் (அதாவது அரசியல் தலைவர்கள் அல்லது மன்னர்கள்) எவ்வளவு முக்கியமோ அவ்வளவு… மேலும் »
கருத்திடுகமாருதப்பிரவல்லி அல்லது மாருதப்புரவீக வல்லி யார் என்று கேட்டால், பெரும்பாலான யாழ்ப்பாணத் தமிழர்களுக்கும் இலங்கைவாழ் இந்துக்களுக்கும் (கர்ண பரம்பரைக் கதைகள் மூலம்) தெரிந்திருக்கும். “இதென்ன கேள்வி? மாவிட்டபுரம்… மேலும் »
4 கருத்துக்கள்