மாப்பாண முதலியார்

சங்ககாலத்தில் பாணர் என்றால் பாடுபவர்கள். அவர்களுள் சிறந்தவருக்கு மாப்பாணர் என்ற பெயர் உண்டு. இவர்கள் நிலவுடமையாளர்கள் அல்ல. மாறாக, அரசர்கள், பிரபுக்களுக்கு முன்னால் சென்று யாழ் வாசித்துப்… மேலும் »

கருத்திடுக

தமிழ் மாதங்களுக்குப் பெயர் வந்தது எப்படி?

தற்போது வழங்கும் தமிழ் மாதங்களுக்குப் பெயர்கள் எவ்வாறு உண்டாயின என்று கொஞ்சம் தேடிப் பார்த்ததில், மாதங்களின் பெயர்கள் சந்திர நாள்காட்டியை அடிப்படையாக வைத்து, அதாவது சந்திரன் ராசிகளுக்கூடாகப்… மேலும் »

1 கருத்து

தமிழி

பெயரைப் பார்த்ததும் நீங்கள் நினைக்கக் கூடியது போல இது தமிழி வரிவடிவத்தைப் பற்றிய பதிவல்ல. அதுபற்றி எனக்கு அதிகம் தெரியாது.தமிழ் ஆட் பெயர்களில் இடம்பெறக்கூடிய – முக்கியமாகச்,… மேலும் »

கருத்திடுக

அருந்ததியும் ரோகிணியும்

தமிழரது திருமணச் சடங்குகளில், மணமகன் மணப்பெண்ணுக்கு அருந்ததி நட்சத்திரத்தைக் காட்ட வேண்டும் என்பது ஒன்று உண்டு. அருந்ததி பெண்களின் கற்புக்கு முன்னுதாரணம், வரைவிலக்கணம் என்று சொல்லுகிறார்கள். அது… மேலும் »

2 கருத்துக்கள்

“சுத்தத்” தமிழ் சாத்தியமா?

சில தசாப்தங்களாகவே, `வடமொழிச் சொற்கள் கலவாத சுத்தத் தமிழைப் பாவிக்க வேண்டும்’ என்ற வலுவான எண்ணப்பாடு பல தமிழர்களிடையே இருந்தாலும் கூட, கடந்த பத்து அல்லது இருபது… மேலும் »

கருத்திடுக

குறுகத் தறித்த குறள்

மழையின் வழியது பசுமை  மானம் வழியது பெருமை  தலைவன் வழியது சுற்றம்  தலைவி வழியது இல்லம்  அன்பின் வழியது உயிர்நிலை  அரசு வழியது நாடு  துன்பின் வழியது… மேலும் »

கருத்திடுக

மேகதூதம்

மேகதூதம் என்ற பெருநூலில் இருந்து நான்கு கவித்துளிகள் சாயையில் மடமயில் ஆயினை; தனிநெடுங்கானில்ஓசையில் திடுக்கிடும் கன்னி மான் மருள்விழி உடையாய்;பூங்கொடி போலவே துவள்கிற உடலினை; ஆங்கேபாங்குறு மதிமுகம்… மேலும் »

கருத்திடுக

தெல்லிப்பழையா? தெல்லிப்பளையா?

தெல்லிப்பழையா? தெல்லிப்பளையா? யாழ்ப்பாணத்திலும் சுற்றியுள்ள மாவட்டங்களிலும் அமைந்துள்ள பல இடங்களுக்குப் “பழை” அல்லது “பளை” என்று முடிகிற இடப்பெயர்கள் உண்டு. தெல்லிப்பழை, பளை, புலோப்பளை, வற்றாப்பளை, அல்லிப்பளை,… மேலும் »

கருத்திடுக

எழுபதில் திருமதி. கோகிலா மகேந்திரன் அவர்கள்: மாணவர் மனங்களிலிருந்து

The books, speeches and interviews of Mrs. Kohila Mahendran are available from her website.

2 கருத்துக்கள்

இராமேசன்

நாடுபல நடந்த முதியோன் ஒருவன் தாடியை வருடிச் சொன்னான் ஒருநாள்:“வேட்டைப் பருந்து நிழலைத் துரத்தும் காட்டுப் பாலைக் கானல் வெளியில் கால்கள் இரண்டு கண்டேன்: அவையோசாலப் பெரிய: கல்லிற் செதுக்கி, உடலோ எதுவும்… மேலும் »

கருத்திடுக