நிலவு

மிகுந்த தொலைவில் இருண்ட வானில் மிதக்கக் காண்கின்றேன்.வெள்ளை முகிலும் உன்னைத் துகிலாய் மறைக்கக் காண்கின்றேன்.உலகில் இருந்து உந்தன் முகத்தின் ஒளியை ரசிக்கின்றேன். உள்ளச் செவியால் நிலவே உந்தன் பாடல்… மேலும் »

கருத்திடுக

கலிங்க மாகன் யார்? — ஒரு மீள்பார்வை

“இலங்கைவாசிகள் செய்துவந்த தீச்செயல்களின் அளவு மிகவும் அதிகரித்ததன் பயனாக, இந்நாட்டைக் காவல் செய்துவந்த தேவதைகள் தமது கடமையினின்றும் நீங்கின. பொய்ச்சமயம் ஒன்றில் நிலைத்த நெஞ்சையுடையவனும், நல்வினைகளாகிய காட்டுக்கு… மேலும் »

கருத்திடுக

நோய்ப்பரவலியல் துறையின் முக்கியமான சொல்லாட்சிகள்: ஒரு விளக்கக் குறிப்பு

கொரோனா வைரஸின் பரவலானது உலகெங்கிலும் முக்கியமான பேசுபொருளாக மாறிவிட்ட இந்த வேளையிலே, நோய்ப்பரவலியல், கணித நோய்ப்பரவலியல், கணனி நோய்ப்பரவலியல் ஆகிய துறைகளில் பாவிக்கப்பட்டு வந்த பல கலைச்சொற்களும்… மேலும் »

கருத்திடுக

மானிப்பாய் மதவடி

மானிப்பாய் மதவடி (திருக்குறளின் சில அதிகாரங்களுக்கு இப்படியும் ஒரு உரை ) மானிப்பாய் மதவடி – I — விழிமைந்தன் — இது நடந்தது சுமார் 22… மேலும் »

3 கருத்துக்கள்

“நாங்கள் சரியான பிஸி!”

“எவனுமே தனித்தீவு அல்லன்” “No man is an island ” — John Donne. இன்றைக்குத் தமிழர் மத்தியில் பொதுவாகவும், புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் குறிப்பாகவும்… மேலும் »

2 கருத்துக்கள்

ஆசிரிய வாண்மை

அம்புவியில் மாணவர்கள் வென்றி பெறக்காரணமே ஆசிரிய வாண்மை என்று சொல்லு – அவர் அடிபணிந்து வாழ்த்துக்கூறி நில்லு – பிள்ளை வெம்பி நிற்கும் வேளையிலே அன்பு மிகக்… மேலும் »

கருத்திடுக

ஆநிரை கவர்தல்: தமிழர்களின் பண்பாடா?

இன்னுமொரு தலைப்பு: அவுட்-ஒஃ ப்- ஆபிரிக்காகவும், ஆரியரும், ஆநிரையும் ஆநிரை கவர்தல் என்றால் என்ன என்பதையே பலர் அறியாமல் இருக்கலாம். எதிரிகளுக்குச் சொந்தமான கால்நடைகளைப் பலவந்தமாக ஓட்டிக்கொண்டு… மேலும் »

1 கருத்து

தமிழ் பௌத்தம்

தமிழ் பௌத்தம்: இது ஒரு மிகப்பெரிய விடயப் பரப்பு. உண்மையிலே, தமிழுக்கும் அல்லது தமிழருக்கும் பௌத்தத்துக்கும் உள்ள தொடர்பைப்பற்றி எனக்கு அதிகம் தெரியாது. இவ்விடயத்தைப்பற்றி என்னைவிட அதிகம்… மேலும் »

3 கருத்துக்கள்

மிருகப்பலியும் வேள்வியும்

“பகடு இடந்து கொள் பசுங் குருதி இன்று தலைவீ! பலிகொள்!!!” என்ற குரல் எண்டிசை பிளந்து மிசைவான் முகடு சென்று உரும் இடிந்ததென முழங்க உடனே மொகுமொகென்று… மேலும் »

2 கருத்துக்கள்

எண்ணும் முறை: தமிழரைப் பார்த்து ரோமர்களா? ரோமரைப் பார்த்து தமிழர்களா?

ஒரு விடயம் கவனித்தீர்களா? தமிழில் ‘9’ என்ற எண்ணக்கருவுக்கு தனி ஒலிவடிவம் இல்லை. “பத்துக்கு முந்தியது” என்ற கருத்துப்படவே அதன் ஒலிவடிவம் இருக்கிறது. ஆனால், இந்தோ ஆரிய… மேலும் »

கருத்திடுக