யாழ் விபத்துகள் -II

இதை இன்னும் ஆழமாகப் பார்க்கலாம். மேலைநாடுகளில் எந்த “ஏழையும்” ஒரு பழைய காராவது வைத்திருப்பார். அது அங்கு அத்தியாவசியம். யாழ்ப்பாணத்தில் அப்படியில்லை. சில தசாப்தங்கள் முன்வரை மெத்தப்பெரிய… மேலும் »

கருத்திடுக

யாழ் விபத்துகள் -I

இம்முறை யாழ்ப்பாணம் சென்றுவந்ததிலிருந்து அங்கு நடக்கும் வீதி விபத்துகளைப் பற்றி அதிகம் சிந்திக்கிறேன். ஒரு விபத்தைக் கண்கூடாகவே பார்த்தோம். இரு பிள்ளைகளின் தந்தையான ஒரு இளைஞர் கண்ணிமைக்கும்… மேலும் »

கருத்திடுக

பேய்த்தேர்

“விழி சுழல வரு பேய்த்தேர் மிதந்து வரு நீர்; அந்நீர்ச் சுழி சுழல வருவதெனச் சூறை வளி சுழன்றிடுமால்” — கலிங்கத்துப் பரணி பழைய காலங்களில் யுத்த… மேலும் »

கருத்திடுக

திருப்புகழ் அர்த்தங்கள்-I

நேற்றுக் ‘காவியத்தலைவன்’ படத்தில் ஒரு காட்சி பார்த்துக்கொண்டிருந்தேன் (கீழே). அதில் திருப்புகழில் உள்ள ஆழ்ந்த அர்த்தங்களை விளக்கும் சிவதாஸ் சுவாமிகள் என்ற நாடக வித்தகர் (சங்கரதாஸ் சுவாமிகள்… மேலும் »

கருத்திடுக

திருப்புகழ் அர்த்தங்கள்-II

‘கதறு காலி போய்மீள விஜய னேறு தேர்மீது கனக வேத கோடூதி’ என்றால் என்ன? காலி என்றால் பசு. இப்போது கூட நம்மூரில் ‘ கன்று காலிகள்’… மேலும் »

கருத்திடுக

திருப்புகழில் அர்த்தங்கள்-III

இந்தத் திருப்புகழில் மேலும் பல கதைகள் அடங்கி நிற்கின்றன. அவற்றில் ஒன்று, “அவளோடு அன்று அதிர வீசி வாதாடும்” என்ற வரியில் உள்ள கதை. தில்லை அம்பலத்தில்… மேலும் »

கருத்திடுக

திருப்புகழில் அர்த்தங்கள் – IV

அதிகப் பிரபலமில்லாத ஆனால் அருமையான ஒரு திருப்புகழ் ‘கன்றிலுறு மானை’. தருமபுரம் ஸ்வாமிநாதன் அவர்கள் அழகாகப்பாடியிருக்கிறார். கன்றிலுறு மானை வென்றவிழி யாலே கஞ்சமுகை மேவு முலையாலே கங்குல்செறி… மேலும் »

கருத்திடுக

கலிங்க மாகனும் யாழ்ப்பாணமும் – III

இவ்விடயம் பற்றிய மேலும் சில அவதானங்கள் பழைய கால அரசர்களுக்கிடையிலான யுத்தங்கள் இனமோதல்கள் என்பதை விட, வம்ச மோதல்கள், அரசர்களுக்கிடையிலான தனிப்பட்ட மோதல்கள், மத மோதல்கள் என்ற… மேலும் »

கருத்திடுக

கலிங்க மாகனும் யாழ்ப்பாணமும் – II

கலிங்க மாகனைப் பற்றி மேலும் கிண்டியபோது பல சுவையான விபரங்கள் கிடைத்தன. அவற்றில் சில: – கலிங்க நாட்டைப் பன்னிரண்டாம், பதின்மூன்றாம், பதினாலாம் நூற்றாண்டுகளில் ஆட்சிசெய்தவர்கள் ‘சோழகங்க’… மேலும் »

கருத்திடுக

கலிங்க மாகனும் யாழ்ப்பாணமும் – I

“இலங்கைவாசிகள் செய்துவந்த தீச்செயல்களின் அளவு மிகவும் அதிகரித்ததன் பயனாக, இந்நாட்டைக் காவல் செய்துவந்த தேவதைகள் தமது கடமையினின்றும் நீங்கின. பொய்ச்சமயம் ஒன்றில் நிலைத்த நெஞ்சையுடையவனும், நல்வினைகளாகிய காட்டுக்கு… மேலும் »

கருத்திடுக