மாருதப் பிரவல்லி யார்?

மாருதப்பிரவல்லி அல்லது மாருதப்புரவீக வல்லி யார் என்று கேட்டால், பெரும்பாலான யாழ்ப்பாணத் தமிழர்களுக்கும் இலங்கைவாழ் இந்துக்களுக்கும் (கர்ண பரம்பரைக் கதைகள் மூலம்) தெரிந்திருக்கும். “இதென்ன கேள்வி? மாவிட்டபுரம்… மேலும் »

4 கருத்துக்கள்

தமிழர்களின் இராஜ தந்திரத்துக்கு ஒரு உதாரணம்: மூன்றாம் குலோத்துங்க சோழன்

மூன்றாம் குலோத்துங்க சோழன் சோழ சாம்ராஜ்ஜியத்தின் இறுதிச் சக்கரவர்த்தி. இவன் காலத்துக்குச் சில தலைமுறைகள் முன்னிருந்தே சோழ சாம்ராஜ்ஜியத்தின் வலிமை இறங்கு முகத்தில் இருந்து வந்தது. தொடர்ச்சியாக… மேலும் »

கருத்திடுக

கோகிலா மகேந்திரன் 

எழுத்தாளர்கள் வரிசை  – 2   கோகிலா மகேந்திரன்    இவர் இலங்கையைச்சேர்ந்த பிரபலமான பெண்  எழுத்தாளர், கலைத் திறானாய்வாளர், நாடகக் கலைஞர், சமூகசிந்தனையாளர், உளவள ஆலோசகர்.… மேலும் »

கருத்திடுக

செங்கை ஆழியான்

எழுத்தாளர்கள் வரிசை – 1 செங்கை ஆழியான் செங்கை ஆழியான் என்ற புனைபெயரால் பரவலாக அறியப்படும் க. குணராசா (சனவரி 25, 1941 – 28 பெப்ரவரி… மேலும் »

கருத்திடுக

‘கல் தோன்றி, மண் தோன்றாக்’ கதை

சமீபத்தில், தமிழ் மொழி மற்றும் சைவ சமயத்தின் பெருமைகள் பற்றி முக நூல், மற்றும் இணையத் தளங்களில் பல பதிவுகள் உலா வருகின்றன. புலம் பெயர்ந்த நாடுகளில்… மேலும் »

கருத்திடுக

தமிழ்ப் புது வருடம் எப்போது? – ஒரு விஞ்ஞானப் பார்வை

தமிழ்ப் புது வருடம் எப்போது என்பது பற்றிய சர்ச்சைகள் மறுபடியும் சூடு பிடித்திருக்கின்றன. இதுபற்றி தமிழ் கலாசார, வரலாறு, ஆரிய-திராவிட, திருவள்ளுவர் ஆண்டு, தி.மு.க – அ.… மேலும் »

1 கருத்து

யாழ்ப்பாணப் பாடசாலைகளின் வளத்தேவைகளும் வெளிநாட்டுப் பழைய மாணவர் சங்கங்களும்

ஐம்பதுகள் தொடக்கம் எழுபதுகள் வரையிலான காலகட்டத்தில் யாழ்ப்பாணப் பாடசாலைகளைத் தேடி இலங்கை முழுவதிலும் இருந்து மாணவர்கள் வந்தார்கள். இதற்குக்காரணம், இப்பாடசாலைகளில் கட்டடங்கள், ஆய்வுகூட, நூலக வசதிகள் போன்ற… மேலும் »

4 கருத்துக்கள்

அணு ஆயுதப் போர் அபாயம்

“Now I Am Become Death; The Destroyer Of Worlds.” { कालोऽस्मि लोकक्षयकृत्प्रवृद्धोलोकान्समाहर्तुमिह प्रवृत्तः| ऋतेऽपि त्वां न भविष्यन्ति सर्वे येऽवस्थिताः प्रत्यनीकेषु… மேலும் »

கருத்திடுக

சோழர் வரலாறு – சில அவதானங்கள்

சோழர் வரலாற்றை அடியொற்றி சாண்டில்யன், கல்கி போன்றவர்கள் உணர்ச்சி மிகுந்த நாவல்களை எழுதியிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் பாவித்த வரலாற்று ஆதாரங்கள் பெரும்பாலும் சோழர்களால் எழுதப்பட்ட கல்வெட்டுக்கள். வேற்றுநாட்டவர்களின்… மேலும் »

கருத்திடுக

யாழ் விபத்துகள் -III

அருமையான உயிர்கள் அநியாயமாகப் பலியாவதைத் தடுக்க யாழ் மக்களுக்குச் சில பணிவான விதந்துரைகள். (1) இன்றைக்கு யாழ்ப்பாணத்தில் இருக்கின்ற வாகனங்களின் எண்ணிக்கை பற்றிய புள்ளி விபரங்களை பெற்று… மேலும் »

கருத்திடுக