திருப்புகழில் அர்த்தங்கள் – IV

அதிகப் பிரபலமில்லாத ஆனால் அருமையான ஒரு திருப்புகழ் ‘கன்றிலுறு மானை’. தருமபுரம் ஸ்வாமிநாதன் அவர்கள் அழகாகப்பாடியிருக்கிறார். கன்றிலுறு மானை வென்றவிழி யாலே கஞ்சமுகை மேவு முலையாலே கங்குல்செறி… மேலும் »

கருத்திடுக

கலிங்க மாகனும் யாழ்ப்பாணமும் – III

இவ்விடயம் பற்றிய மேலும் சில அவதானங்கள் பழைய கால அரசர்களுக்கிடையிலான யுத்தங்கள் இனமோதல்கள் என்பதை விட, வம்ச மோதல்கள், அரசர்களுக்கிடையிலான தனிப்பட்ட மோதல்கள், மத மோதல்கள் என்ற… மேலும் »

கருத்திடுக

கலிங்க மாகனும் யாழ்ப்பாணமும் – II

கலிங்க மாகனைப் பற்றி மேலும் கிண்டியபோது பல சுவையான விபரங்கள் கிடைத்தன. அவற்றில் சில: – கலிங்க நாட்டைப் பன்னிரண்டாம், பதின்மூன்றாம், பதினாலாம் நூற்றாண்டுகளில் ஆட்சிசெய்தவர்கள் ‘சோழகங்க’… மேலும் »

கருத்திடுக

கலிங்க மாகனும் யாழ்ப்பாணமும் – I

“இலங்கைவாசிகள் செய்துவந்த தீச்செயல்களின் அளவு மிகவும் அதிகரித்ததன் பயனாக, இந்நாட்டைக் காவல் செய்துவந்த தேவதைகள் தமது கடமையினின்றும் நீங்கின. பொய்ச்சமயம் ஒன்றில் நிலைத்த நெஞ்சையுடையவனும், நல்வினைகளாகிய காட்டுக்கு… மேலும் »

கருத்திடுக

ஆண்டாள் – III

ஆண்டாளின் திருப்பாவை வரியொன்றில் ‘வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று’ என்று இருப்பதை வைத்துக்கொண்டு ஆண்டாளின் காலத்தைக் கணித்திருப்பதாகச் சொல்கிறார்கள். வைரமுத்துவும் தன் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார் (ஆமாம், அவர்… மேலும் »

கருத்திடுக

ஆண்டாள் II

ஸோ….. “வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று” என்பதற்கு விண்ணியலின்படி அர்த்தம் என்ன? நானே கொஞ்சம் யோசித்துப்பார்த்தேன். கீழே உள்ள படத்தின்படி நடந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. அதாவது, வெள்ளி… மேலும் »

கருத்திடுக

ஆண்டாள் I

இப்போதெல்லாம் ஆண்டாளைப்பற்றி முகப்புத்தகத்தில் வெளுத்து வாங்கிக்கொண்டிருக்கிறார்கள். காரணம் ஒரு கவிஞரான ஆண்டாளைப்பற்றி இன்னுமொரு கவிஞர் தப்பாகச் சொல்லிவிட்டாராம். அவர் என்ன சொன்னார், சொன்னதின் அர்த்தம் என்ன, அது… மேலும் »

கருத்திடுக

சா வந்த போது…

இன்றைக்கோ நாளைக்கோ என்று ஊசல் ஆடுகிற நண்பனது கால் மாட்டில் நான் அமர்ந்து கொண்டிருந்தேன் ‘என்ன வருத்தம்’ என்று எவருக்கும் சொல்லவில்லை நண்பன்; ‘மெல்பேணில்’ உள்ளோர் நாலுவிதமாய்க்… மேலும் »

கருத்திடுக

இனியொரு விதி செய்வோம்

இனியொரு விதி செய்வோம் – போர் என்பதோர் வார்த்தை இங்கில்லை என்றே. மனிதரை மனிதர்களே – கொன்று மடிவதுவும், பெண்கள் கதறுவதும் துணி பட உடல் சரியச்… மேலும் »

கருத்திடுக

வெற்றி கொண்ட தாய்

சொந்தவூர் வளாகம் அடைந்தனை என்று சொன்ன சொல் காலையிற் கேட்டேன் சிந்தையில் யாரோ தேறலைச் சொரிந்தார் செவியெலாம் இனித்தது அம்மா பண்டுதொட்டு இருந்த இடத்தினில் மீண்டும் பாங்குற… மேலும் »

கருத்திடுக