“செஜாரா மலாயு” வில் ராஜேந்திர சோழன் பற்றிய வர்ணனை – II

Please see Part –  I first if you have not read it. *** கங்கை நகரத்தில் இருந்து, ராஜா சுரன் “கிளாங் கியூ”… மேலும் »

கருத்திடுக

“செஜாரா மலாயு” வில் ராஜேந்திர சோழன் பற்றிய வர்ணனை – I

“செஜாரா மலாயு” மலாய ராஜவம்சத்தின் சரித்திரத்தைக் கூறுகிற ஒரு மலாய் மொழியிலான கிரந்தமாகும். இது கிட்டத்தட்ட சிங்கள ராஜவம்ச சரித்திரத்தைக்கூறுகின்ற “மகாவம்சத்தை” ஒத்தது. ஆனால், மகாவம்சத்தை விட… மேலும் »

1 கருத்து

கி. பி. 1012: சோழர்களின் மிகப்பெரும் வெற்றிகளின் போதான உலக அரசியல் புறநிலைகள் – III

இராஜேந்திர சோழன் போர் செய்து கைப்பற்றிய அத்தனை இடங்களையும் ஒரே தேசப்படத்தில் யாராவது வரலாற்று ஆசிரியர்கள் குறித்துப்பார்த்தார்களா தெரியவில்லை. அப்படி யாராவது குறித்துப்பார்த்திருந்தால் அவர்களுக்கு ஒரு விடயம்… மேலும் »

கருத்திடுக

கி. பி. 1012: சோழர்களின் மிகப்பெரும் வெற்றிகளின் போதான உலக அரசியல் புறநிலைகள் – II

  * இந்தியாவின் வடக்குக்கோடியில் இன்றைய உத்தரப்பிரதேசத்தில் விளங்கிய கன்னோஜின் இளவரசனான ஜெகதிபாலன், இலங்கையின் தெற்குக் கோடியில் இருந்த அம்பாந்தோட்டைக் காடுகளில் வந்து மறைந்து வாழ்ந்ததோடு, சோழர்களை… மேலும் »

கருத்திடுக

தேற்றம் அமைப்பு பற்றிய சிறிய அறிமுகக் குறிப்பு

தேற்றம் மெய்ப்பொருள் காண் தேற்றம் அமைப்பு, அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரத்தில் இயங்கி வரும் ஒரு பல்துறைத் தேடல் குழுமமாகும். இதன் செயற்பாட்டு மொழியும் தொடர்பாடல் மொழியும் தமிழாகும்.… மேலும் »

கருத்திடுக

கி. பி. 1012: சோழர்களின் மிகப்பெரும் வெற்றிகளின் போதான உலக அரசியல் புறநிலைகள் –  I

கி. பி. 1012: சோழர்களின் மிகப்பெரும் வெற்றிகளின் போதான உலக அரசியல் புறநிலைகள் –  I பொதுவாக, தமிழர் வரலாற்றை ஆராய்கின்றவர்கள் மத்தியில் ஒரு குறை பாட்டைக்காணலாம்.… மேலும் »

4 கருத்துக்கள்

தமிழர்களின் இராஜ தந்திரத்துக்கு ஒரு உதாரணம்: மூன்றாம் குலோத்துங்க சோழன்

மூன்றாம் குலோத்துங்க சோழன் சோழ சாம்ராஜ்ஜியத்தின் இறுதிச் சக்கரவர்த்தி. இவன் காலத்துக்குச் சில தலைமுறைகள் முன்னிருந்தே சோழ சாம்ராஜ்ஜியத்தின் வலிமை இறங்கு முகத்தில் இருந்து வந்தது. தொடர்ச்சியாக… மேலும் »

கருத்திடுக

கோகிலா மகேந்திரன் 

எழுத்தாளர்கள் வரிசை  – 2   கோகிலா மகேந்திரன்    இவர் இலங்கையைச்சேர்ந்த பிரபலமான பெண்  எழுத்தாளர், கலைத் திறானாய்வாளர், நாடகக் கலைஞர், சமூகசிந்தனையாளர், உளவள ஆலோசகர்.… மேலும் »

கருத்திடுக

செங்கை ஆழியான்

எழுத்தாளர்கள் வரிசை – 1 செங்கை ஆழியான் செங்கை ஆழியான் என்ற புனைபெயரால் பரவலாக அறியப்படும் க. குணராசா (சனவரி 25, 1941 – 28 பெப்ரவரி… மேலும் »

கருத்திடுக

‘கல் தோன்றி, மண் தோன்றாக்’ கதை

சமீபத்தில், தமிழ் மொழி மற்றும் சைவ சமயத்தின் பெருமைகள் பற்றி முக நூல், மற்றும் இணையத் தளங்களில் பல பதிவுகள் உலா வருகின்றன. புலம் பெயர்ந்த நாடுகளில்… மேலும் »

கருத்திடுக