வாசகர்களுக்கு ஒரு ‘கதை’

வாசகர்களுக்கு ஒரு ‘கதை’ சொல்லப் போகிறேன். முதலாம் பராக்கிரமபாகுவின் யாழ்ப்பாண ஆக்கிரமிப்புப் பற்றிய ஒரு ‘கதை’. இது உண்மையில் கதையல்ல. வரலாற்றில் இப்படித்தான் நடந்திருக்கும் என்று மேற்கொள்ளப்படுகின்ற… மேலும் »

1 கருத்து

‘வெளிநாடு’ என்னும் வேலை

‘வெளிநாடு’ என்னும் வேலை (புலப்பெயர்வு பற்றியும் புலம்பெயர் தமிழர்கள் பற்றியும் தாயகத்தில் இருக்கும் பார்வை குறித்தான ஒரு சிறு விமர்சனம்) “திரு சின்னத்தம்பி கந்தையா காலமானார். அன்னார்… மேலும் »

கருத்திடுக

கவிராட்சசன்

    சோழர் காலமென்பது பலவகைகளில் தமிழர்களின் பொற்காலமென்பதை அறிந்திருப்பீர்கள். அதாவது  படைத்துறை, பூகோள  அரசியல்,  ராஜதந்திரம்,  கடலாதிக்கம்,  வெளிநாட்டு வர்த்தகம்,  கட்டடக்கலை, லலித  கலைகள், தமிழ்… மேலும் »

கருத்திடுக

சோழர்களின் போர்க்குற்றங்களும் பெண்களுக்கெதிரான வன்முறைகளும்: ஒரு சுருக்கக் குறிப்பு.

தலைப்பைப் பார்த்ததுமே பலருக்கு அதிர்ச்சியாக இருக்கலாம். “வலியார்முன் தன்னை நினைக்க: தான் தன்னில் மெலியார்மேற் செல்லும் இடத்து.” என்பது வள்ளுவர் வாக்கு. காலச்சக்கரம் சுழல்கிறது. ஒருகாலத்தில் சோழர்கள்… மேலும் »

2 கருத்துக்கள்

“தேற்றம்”  அமைப்பு நடாத்திய “பாதுகாப்பான இணையப் பாவனை: ஒரு வழிகாட்டல் செயலமர்வு” – ஒரு கண்ணோட்டம் 

“தேற்றம்”  அமைப்பு நடாத்திய “பாதுகாப்பான இணையப் பாவனை: ஒரு வழிகாட்டல் செயலமர்வு” – ஒரு கண்ணோட்டம்    “தேற்றம்”  அமைப்பு வழங்கிய “பாதுகாப்பான இணையப் பாவனை: ஒரு… மேலும் »

கருத்திடுக

யாழ்ப்பாண அரசன் உக்கிரசிங்கன் யார்?

உக்கிரசிங்கன் யாழ்ப்பாணத்தின் வரலாற்றில் மிக முக்கியமான ஒருவன். என்னுடைய மாருதப்புரவீகவல்லி பற்றிய பதிவில் ஏற்கனவே உக்கிரசிங்கனைப்பற்றிக் குறிப்பிட்டுள்ளேன். இவன் மாருதப்புரவீகவல்லியின் கணவன் என்று கர்ணபரம்பரைக்கதைகள் கூறுகின்றன. உக்கிரசிங்கன்… மேலும் »

கருத்திடுக

அதிராஜேந்திரன் மரணம்: கிபி 1070 இல் சோழநாட்டில் என்ன நடந்தது?

கிபி 1070 இல் சோழநாட்டில் என்ன நடந்தது? சோழ சாம்ராஜ்யத்தின் மேல் மட்டத்திற்குக் கீழே உறங்கிக்கொண்டிருந்த தீய சக்தி ஒன்று 1070 ஆம் ஆண்டில் மேலே வந்தது.… மேலும் »

கருத்திடுக

சோழர்களின் இரண்டாவது ‘கடாரப்’ படையெடுப்பு: கிபி 1068

சோழர்களின் கடாரப்படையெடுப்பு எனும்போது எல்லோருக்கும் நினைவு வருவது ராஜேந்திர சோழனின் ஸ்ரீவிஜயம் மீதான படையெடுப்பு. இது கிபி 1025 அளவில் நடந்தது. இதில் ராஜேந்திர சோழன் கைப்பற்றிய… மேலும் »

3 கருத்துக்கள்

பொரு களத்திலே முடி கவித்தவன்

பொரு களத்திலே முடி கவித்தவன் (கொப்பம், கூடல் சங்கமச் சமர்கள்) பத்தாம் – பதினைந்தாம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்திலே இந்திய உபகண்டத்தில் இடம்பெற்ற மிகப்பெரிய போர்கள் என்று… மேலும் »

கருத்திடுக

இதுவல்லவா கவிதை! இவனல்லவா கவிஞன்!!

நான் படித்த மிகச் சிறந்த மொழிபெயர்ப்புக் கவிதை   வானம்பாடி – கவிஞர் முருகையன் Translation of: Ode to a Skylark, Percy Shelley   … மேலும் »

1 கருத்து