நாட்டுப் பாட்டு – VII 

பரீட்சை முடிந்தது கொண்டாட்டம். பாடசாலைக்கோ திண்டாட்டம். ஜெய  பேரிகை கொட்டடா கொட்டடா! – பின்னர்  ஊரிலே தென்னையை வெட்டடா! சோதனை செய்து முடித்தோம் – அதைத்  துரிதமாய்க் கொண்டாடத்… மேலும் »

கருத்திடுக

நாட்டுப்பாட்டு – VIII 

காப்பெட்டுப் போட்டது ரோட்டு – அதில்  காத்திருப்பது ரயில் கேட்டு – அதில்  வெகுவேகமாய் வழிபாய்கையில் யமனாய் வரு ரயில்மோதிட  விழுவாய் – இல்லைக்  கழுவாய். தாவடி… மேலும் »

கருத்திடுக

நாட்டுப்பாட்டு – VI

They lie, the men who tell us in a loud decisive tone That want is here a stranger, and that misery’s… மேலும் »

கருத்திடுக

அந்தக் காலம்

வடைக்கு மலாயன் கபேயைத் தெரியும்  வான வில்லின் ஸ்பெஷலைத் தெரியும்  உடைக்கு நதியா சில்க்கைத் தெரியும் ஊரை அளக்க லுமாலா தெரியும்  மடைக்குக் கவுணா வத்தை தெரியும் மட்டன்… மேலும் »

கருத்திடுக

என் திருவாசிரியத் தொகை

தேவாசிரிய மண்டபத்தின் முன் சுந்தரர் பாடியது திருத் தொண்டத்தொகை. அவர் போலப் பாடும் ஆற்றல் இல்லாத அடியேன் எனது ஆசிரியர்களைப் போற்றி எழுதுவது திருவாசிரியத் தொகை. (1)… மேலும் »

கருத்திடுக

நாட்டுப் பாட்டு – V

அஞ்சாம் வகுப்பு வந்துவிட்டால்அஞ்சா தவரும் அஞ்சிடுவார்பிஞ்சாய் இருக்கும் பிள்ளைகளைப்பேயாய்ப் பிடித்து ஆட்டிடுவார் கொலசிப் என்றால் சும்மாவோ?குட்டிப் பையா / பெண்ணே, நீஎளிதாய் இதனை எண்ணாதே!இன்னே படிக்கத் தொடங்கிடுவாய்!… மேலும் »

கருத்திடுக

நாட்டுப் பாட்டு – 4

“சிரித்த முகம் எனமலர்ந்து செழித்த செடி நடுவேசிறுமகனும் விளையாடித் திரிந்திடும் அவ்வேளைவிரித்தபடம் எடுத்து அரவொன்று அடுத்தொருகை பற்றிவிளங்கு மணிக் கடகமென வளைந்து கிடந்ததுவே!” –கவிமணி தேசிக விநாயகம்… மேலும் »

கருத்திடுக

நாட்டுப் பாட்டு – 2

வாக்கிலே தவறமாட்டோம் வஞ்சனை புரியமாட்டோம்  வாக்கெமக்குப் போடுவீர்கள் என்பார் – நாம்  வாழ்வதுவே சேவைசெய்ய என்பார் – எங்கள்  போக்கினிலே விட்டுவிடும் பொங்கிடும் பெருவளங்க ள்பொன்னுலகைக் காட்டிடுவோம்… மேலும் »

கருத்திடுக

புலம்பெயர் நாடுகளில் தமிழ்க் கல்வி: தேவைப்படுவது ஆழம் அல்ல, அகலம்! Teaching Tamil to diaspora children: Emphasis on breadth, not depth, is needed!

இன்று தமிழர்கள் உலகெங்கும் பரந்து வாழும் நிலையில், புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் இரண்டாம், மூன்றாம் தலைமுறைத் தமிழர்களுக்குத் தமிழ் மொழியைக் கற்பிப்பது என்பது பெரும் சவாலாக இருக்கிறது.… மேலும் »

2 கருத்துக்கள்

நாட்டுப் பாட்டு – 3

நெஞ்சக் கிணற்றிலே நீச்சலடிக்குது ஆமை.நிதமும் அழுக்கைத் தின்று கொழுக்கும் பொறாமை. ஒப்பிடுதல் என்ற பாம்பு சுற்றித் திரியுது.உனது நெஞ்சில் தனது நஞ்சைக் கக்கி விடுகுது.எப்போதும் பேராசை என்ற… மேலும் »

கருத்திடுக