மாருதப் பிரவல்லி யார்?

மாருதப்பிரவல்லி அல்லது மாருதப்புரவீக வல்லி யார் என்று கேட்டால், பெரும்பாலான யாழ்ப்பாணத் தமிழர்களுக்கும் இலங்கைவாழ் இந்துக்களுக்கும் (கர்ண பரம்பரைக் கதைகள் மூலம்) தெரிந்திருக்கும். “இதென்ன கேள்வி? மாவிட்டபுரம்… மேலும் »

4 கருத்துக்கள்

தமிழர்களின் இராஜ தந்திரத்துக்கு ஒரு உதாரணம்: மூன்றாம் குலோத்துங்க சோழன்

மூன்றாம் குலோத்துங்க சோழன் சோழ சாம்ராஜ்ஜியத்தின் இறுதிச் சக்கரவர்த்தி. இவன் காலத்துக்குச் சில தலைமுறைகள் முன்னிருந்தே சோழ சாம்ராஜ்ஜியத்தின் வலிமை இறங்கு முகத்தில் இருந்து வந்தது. தொடர்ச்சியாக… மேலும் »

கருத்திடுக

கலிங்க மாகனும் யாழ்ப்பாணமும் – III

இவ்விடயம் பற்றிய மேலும் சில அவதானங்கள் பழைய கால அரசர்களுக்கிடையிலான யுத்தங்கள் இனமோதல்கள் என்பதை விட, வம்ச மோதல்கள், அரசர்களுக்கிடையிலான தனிப்பட்ட மோதல்கள், மத மோதல்கள் என்ற… மேலும் »

கருத்திடுக

கலிங்க மாகனும் யாழ்ப்பாணமும் – II

கலிங்க மாகனைப் பற்றி மேலும் கிண்டியபோது பல சுவையான விபரங்கள் கிடைத்தன. அவற்றில் சில: – கலிங்க நாட்டைப் பன்னிரண்டாம், பதின்மூன்றாம், பதினாலாம் நூற்றாண்டுகளில் ஆட்சிசெய்தவர்கள் ‘சோழகங்க’… மேலும் »

கருத்திடுக

கலிங்க மாகனும் யாழ்ப்பாணமும் – I

“இலங்கைவாசிகள் செய்துவந்த தீச்செயல்களின் அளவு மிகவும் அதிகரித்ததன் பயனாக, இந்நாட்டைக் காவல் செய்துவந்த தேவதைகள் தமது கடமையினின்றும் நீங்கின. பொய்ச்சமயம் ஒன்றில் நிலைத்த நெஞ்சையுடையவனும், நல்வினைகளாகிய காட்டுக்கு… மேலும் »

கருத்திடுக