அந்தக் காலம்

வடைக்கு மலாயன் கபேயைத் தெரியும்  வான வில்லின் ஸ்பெஷலைத் தெரியும்  உடைக்கு நதியா சில்க்கைத் தெரியும் ஊரை அளக்க லுமாலா தெரியும்  மடைக்குக் கவுணா வத்தை தெரியும் மட்டன்… மேலும் »

கருத்திடுக

என் திருவாசிரியத் தொகை

தேவாசிரிய மண்டபத்தின் முன் சுந்தரர் பாடியது திருத் தொண்டத்தொகை. அவர் போலப் பாடும் ஆற்றல் இல்லாத அடியேன் எனது ஆசிரியர்களைப் போற்றி எழுதுவது திருவாசிரியத் தொகை. (1)… மேலும் »

கருத்திடுக