இராமேசன்

நாடுபல நடந்த முதியோன் ஒருவன் தாடியை வருடிச் சொன்னான் ஒருநாள்:“வேட்டைப் பருந்து நிழலைத் துரத்தும் காட்டுப் பாலைக் கானல் வெளியில் கால்கள் இரண்டு கண்டேன்: அவையோசாலப் பெரிய: கல்லிற் செதுக்கி, உடலோ எதுவும்… மேலும் »

கருத்திடுக

நிலவு

மிகுந்த தொலைவில் இருண்ட வானில் மிதக்கக் காண்கின்றேன்.வெள்ளை முகிலும் உன்னைத் துகிலாய் மறைக்கக் காண்கின்றேன்.உலகில் இருந்து உந்தன் முகத்தின் ஒளியை ரசிக்கின்றேன். உள்ளச் செவியால் நிலவே உந்தன் பாடல்… மேலும் »

கருத்திடுக

ஆசிரிய வாண்மை

அம்புவியில் மாணவர்கள் வென்றி பெறக்காரணமே ஆசிரிய வாண்மை என்று சொல்லு – அவர் அடிபணிந்து வாழ்த்துக்கூறி நில்லு – பிள்ளை வெம்பி நிற்கும் வேளையிலே அன்பு மிகக்… மேலும் »

கருத்திடுக

சா வந்த போது…

இன்றைக்கோ நாளைக்கோ என்று ஊசல் ஆடுகிற நண்பனது கால் மாட்டில் நான் அமர்ந்து கொண்டிருந்தேன் ‘என்ன வருத்தம்’ என்று எவருக்கும் சொல்லவில்லை நண்பன்; ‘மெல்பேணில்’ உள்ளோர் நாலுவிதமாய்க்… மேலும் »

கருத்திடுக

இனியொரு விதி செய்வோம்

இனியொரு விதி செய்வோம் – போர் என்பதோர் வார்த்தை இங்கில்லை என்றே. மனிதரை மனிதர்களே – கொன்று மடிவதுவும், பெண்கள் கதறுவதும் துணி பட உடல் சரியச்… மேலும் »

கருத்திடுக

வெற்றி கொண்ட தாய்

சொந்தவூர் வளாகம் அடைந்தனை என்று சொன்ன சொல் காலையிற் கேட்டேன் சிந்தையில் யாரோ தேறலைச் சொரிந்தார் செவியெலாம் இனித்தது அம்மா பண்டுதொட்டு இருந்த இடத்தினில் மீண்டும் பாங்குற… மேலும் »

கருத்திடுக

நதியே நதியே

மாலையிலே மஞ்சள் வெயில் காயும் நேரம். மாநகரில், ‘ரொரன்ஸ்’ ஆற்றின் கரையில் உள்ள சோலையிலே, புல் மீதில் சாய்ந்தவாறே தூக்கமிலாச் சொப்பனத்தில் திளைக்கலானேன் சிற்றலைகள் ஓடுகிற ஆற்று… மேலும் »

கருத்திடுக

விண்ணகத்தின் ஒரு பாதி

செங்கயல்போல் நெடுங்கண்கள் உயிரை வாங்கும் சிவந்திருக்கும் இதழ்களிலே தேனும் தேங்கும் அங்கமெல்லாம் செம்பொன்போல் ஒளிரும் விந்தை அழகென்ன? ரதிதேவி மகளோ இப்பெண்? செங்கமல முகத்தினிலே நாணம் வந்து… மேலும் »

கருத்திடுக

விடியும் வரை கனவுகள்

எழுத்தாளர் விழா,கன்பரா, 2004, கவியரங்கக் கவிதை அரங்கத் தலைவர் அம்பி அவர்களை நிந்தாஸ்துதி செய்தல் எம் மொழி சிறக்கப் பொழுதெலாம் உழைத்து இன் தமிழ் வளர்ப்பவர் பெரியோர்… மேலும் »

கருத்திடுக

வாசலுக்கு வந்த வைகறை

(கவியரங்கக் கவிதை: எழுத்தாளர் மாநாடு, மெல்பேர்ன், 2009) உளறிய மொழியை உவந்தவள், நானும் உலகினில் மனிதனாய் உயர மழலையை ரசித்து மடியினில் இருத்தி வளரமுது ஊட்டிய தெய்வம்,… மேலும் »

கருத்திடுக