நாட்டுப் பாட்டு – 2

வாக்கிலே தவறமாட்டோம் வஞ்சனை புரியமாட்டோம்  வாக்கெமக்குப் போடுவீர்கள் என்பார் – நாம்  வாழ்வதுவே சேவைசெய்ய என்பார் – எங்கள்  போக்கினிலே விட்டுவிடும் பொங்கிடும் பெருவளங்க ள்பொன்னுலகைக் காட்டிடுவோம்… மேலும் »

கருத்திடுக

புலம்பெயர் நாடுகளில் தமிழ்க் கல்வி: தேவைப்படுவது ஆழம் அல்ல, அகலம்! Teaching Tamil to diaspora children: Emphasis on breadth, not depth, is needed!

இன்று தமிழர்கள் உலகெங்கும் பரந்து வாழும் நிலையில், புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் இரண்டாம், மூன்றாம் தலைமுறைத் தமிழர்களுக்குத் தமிழ் மொழியைக் கற்பிப்பது என்பது பெரும் சவாலாக இருக்கிறது.… மேலும் »

2 கருத்துக்கள்

நாட்டுப் பாட்டு – 3

நெஞ்சக் கிணற்றிலே நீச்சலடிக்குது ஆமை.நிதமும் அழுக்கைத் தின்று கொழுக்கும் பொறாமை. ஒப்பிடுதல் என்ற பாம்பு சுற்றித் திரியுது.உனது நெஞ்சில் தனது நஞ்சைக் கக்கி விடுகுது.எப்போதும் பேராசை என்ற… மேலும் »

கருத்திடுக