இராமேசன்

நாடுபல நடந்த முதியோன் ஒருவன் தாடியை வருடிச் சொன்னான் ஒருநாள்:“வேட்டைப் பருந்து நிழலைத் துரத்தும் காட்டுப் பாலைக் கானல் வெளியில் கால்கள் இரண்டு கண்டேன்: அவையோசாலப் பெரிய: கல்லிற் செதுக்கி, உடலோ எதுவும்… மேலும் »

கருத்திடுக